ஜோதிடம் கற்போம் -பகுதி 1
பாரத தேசத்தின் வடமொழி இலக்கிய வரலாறு காணும் போது தலையாய இடத்தில் இருப்பவை இருக்கு வேதம், யசுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதமாகும். இந்த வேதங்களுக்கு உறுப்புகளாக...
சூரிய கிரகணம் 2020..
இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன்21 (21-06-20) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:22 மணிக்கு தொடங்கி மதியம் 1:41 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல்...
சனி பகவானை வணங்குவது எப்படி?
நவக்கிரகங்களில் சனி பகவானை மற்ற தெய்வங்களை வணங்குவது போல, நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்யக்கூடாது. பக்கவாட்டில் நின்றபடி வழிபடுவது நல்லது. பொதுவாக சனி பகவானுக்கு அடக்கத்துடன் இருப்பவர்களை மிகவும்...
முடி வெட்ட கூடாத நாட்கள் எது தெரியுமா?
வாரத்தின் சில நாட்களில் முடி வெட்டுதல் கூடாது என்ற ஒரு சம்பிரதாயம் காலம் காலமாக இருந்து வருகிறது. தற்போது நகரங்களில் இந்த பழக்கம் இல்லையென்றாலும் கிராமப்புறங்களில் இது வழக்கத்தில் உள்ளது.
துளசி மாலை மற்றும் ஸ்படிகம் மாலை எப்போது அணியலாம்?
இயற்கை நமக்கு ஆன்மிக அணிகலனை அணிவதற்கு சில முக்கியமான மாலைகளை கொடுத்துள்ளது அதில் துளசி மாலையும் ஸ்படிக மாலை.இவ்வாறு இந்த அணிகலனை நாம் அணியும் போது எண்ணற்ற வைப்ரேஷன் நீங்கள்...
சம்பாதித்த பணத்தை வீட்டில் எங்கு வைக்கலாம்?
இன்றைய சூழ்நிலையில் பணம் சம்பாதிப்பது என்பது எவ்வளவு கடினமோ அதேபோல் பணத்தை சேமிப்பது கடினமாகவே உள்ளது.வீட்டில் நாம் பணத்தை எந்த இடத்தில் எப்படி வைக்கவேண்டும் என்பதுதான் இந்த பதிவில் நாம்...
சமையலறையில் நாம் பின்பற்ற வேண்டியவை
சமையலறையில் நாம் பின்பற்றவேண்டியகடமைகளை நாம் இப் பதிவுகளில் பார்ப்போம்.அன்றாடம் சமையலறை எப்போதுமே வடகிழக்கு அமைப்பில் அமைந்திருக்கும் வடகிழக்கு என்பது சுக்கிரனின் ஆதிக்கம் ஆகும் சுக்கிரன் நமது சமையலறையில் எப்போதுமே வீட்டில்...
வீட்டில் தினம்தோறும் மாற்ற வேண்டியவை
முதலில் பெண்கள் வைக்கும் ஸ்டிக்கர் போட்டு, ஆம் நெறியில் குங்குமம் வைத்தால் கேட்ட சக்தியை அது அண்டவிடாது.ஆனால் ஸ்டிக்கர் போட்டு வைப்பதால் அதன் இயற்கை தன்மை இல்லாமல் போய் விடும்.
தவசம், தர்பணம் என்றால் என்ன?
முதலில் தர்ப்பணம் என்றால் என்ன என்று பார்ப்போம்.தர்ப்பணம் என்பது சூரியன், சந்திரன் போன்ற அனைத்து தேவர்களுக்கும் நாம் நன்றி சொல்லி அவர்களுக்கு உணவு அளித்து அவர்களுது ஆசிர்வாதம் பெறுவது.
அமாவாசையில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?
பொதுவாக அமாவாசையில் பிறந்த குழந்தை திருடன் ஆகுவான் என்ற பழைய பழமொழி ஒன்று இருக்கும் அது முற்றிலும் தவறானது.
அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சந்திற்கும்...