108 என்ற எண்ணில் உள்ள சிறப்புகள்
இந்த உலகினை படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புகளான உயிரினங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக திகழ்கிறது 108. பகவானிடம் பிரார்த்தனை, வேண்டுதல் என எல்லா சூழ்நிலைகளிலும் நாம்...
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி… கோகுலாஷ்டமி! –
கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்டமி… கோகுலாஷ்டமி! - கிருஷ்ண ஜெயந்தி
கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் அஷ்டமி நன்னாளாக கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாத சுக்ல பட்ச...
மேல்நோக்கு, கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.
கோகுலாஷ்டமி பற்றிய சிறிய தகவல்
சாமான்யமாக சிவராத்திரியானது சிவனுக்கு விசேஷம். நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம். ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல்...
குரு ஸ்ரீ ராகவேந்திரரின் 12 அருள்மொழிகள்
1. எவர் ஒருவர் காலடி மந்த்ராலய மண்ணில் படுகிறதோ அவர்களின் கஷ்டங்கள் ஒரு முடிவுக்கு வரும்2. எப்பொழுது பிருந்தாவனம் காண்கிறாயோ உன் குழப்பங்கள் மாறி மனதில் அதிக சந்தோசம் உண்டாக்குவேன்3....
சூரிய கிரகணம் 2020..
இந்திய நேரப்படி சூரிய கிரகணம் ஜூன்21 (21-06-20) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:22 மணிக்கு தொடங்கி மதியம் 1:41 மணிக்கு முடிவடையும். கிரகணம் உச்சம் அடையக் கூடிய நேரம் நண்பகல்...
நரகலோக தண்டனைகள்
நம்பிக்கை என்றஇந்த ஐந்து எழுத்தில் உன் வாழ்க்கை என்ற நான்கு எழுத்து வெற்றி என்ற மூன்றெழுத்தை பெற்றிட ஓம் என்ற இரண்டு எழுத்தை உறக்க சொல்லி பிரபஞ்சத்தின் பேராற்றலை உனதாக்கி...
இறைவனுக்கு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்வதும் விளக்கம் என்ன?
பகவத் கீதையில் பகவான் நீ எதை செய்தாலும் எதைச் சாப்பிட்டாலும் எதை ஹோமம் செய்தாலும் எதைக் கொடுத்தாலும் எந்த தவத்தை செய்தாலும் அதை எல்லாம் எனக்கு அர்ப்பணமாக செய் என்று...
கோவில்களில் பல விதமான தீபம் சுவாமிக்கு ஆராதனை ஏன் ?
தீபாராதனை வரிசையாக அலங்கார தீபம் , ஐந்து தீபம், மூன்று தீபம், ஒரு தீபம், முடிவில் கற்பூர தீபம் என்று தீபங்களை காட்டும் வழக்கம் இருந்து வருகிறது. பலவாக காணும் உலகம்,
ஐயம்பூதங்கள் ஒடுங்கி,...
அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர்
மிக சிறந்த ராம பக்தர் என்பது உலகறிந்த சங்கதி ஆனால் அவரை சிவ அம்சம் பொருந்தியவர் என்று சிலர் கூறுவது ஏன்?என்று பார்க்கலாம்.வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று...